மனிதனின் தேடல்களை யாராலும் புரிதுகொள்ள முடியாது!
மனிதன் தான் பிறந்தவுடன் தேடுவது உயிர்முச்சு!
வளர்ந்தப்பின் தேடுவது படிப்பும்,மகிழ்ச்சியும்,
இவை இரண்டும் முடிந்தபின் அவன் தேடுவது வாழ்கை,
வாழ்கை என்று வரும்போது பல கனவுகளும் ஆசைகளும் பிறக்கின்றன
அவனின் ஆசைகளும், கனவுகளும் தேடல்கலாகிறது.
அவனின் தேடல்கள் நிறைவேறும்போது மகிழ்கிறான்
நிறைவேறா தேடல்களை கனவில் மட்டும் தேடிகொண்டே இருக்கிறான்!



No comments:
Post a Comment