Saturday, August 20, 2011

புயலாகிய வாழ்கையென்னும் கடல்

புயலாகிய வாழ்கையென்னும் கடல் 

வாழ்க்கை என்பதோர் அழகிய கடல்!
கடல் என்பதே நீரால் ஆனது.
வாழ்க்கை என்பதே துயரத்தால் ஆனது!
கடலில் புயல் வீசுவதை போல!
வாழ்வில் துயரங்கள் வரும்!
கடல் கொந்தளிப்பதை போல்,
வாழ்வின் துயரங்கள் பதறசெய்யலாம்,
புயலின் சீற்றம் ஒரு நாள் தணியும்!
வாழ்வின் துயரம் ஓர் நாள் மறையும்!
புயலுக்குப்பின் வீசும் இதமான காற்று 
எப்படி தேன் போல் இனிக்குமோ அது 
போல் வாழ்வின் தொல்விகள் ஓர் நாள் இனிக்கும்!
ஏனேனில் வால்வின் வசந்தம் என்னும் காற்று 
வீசுகின்றதாலே வெற்றி என்ற ஓசை உனக்கு கேட்பதாலே
கடலின் கொந்தளிப்பு ஒரு நாள் அடங்கும் என்பதை மறந்த
உனக்கு நீ பெற்ற வெற்றியே இன்னொருவர் சொல்லும்போதே

உன்னால் நம்ப முடியாது.!  


No comments: